13 ஆம் திருத்ததை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி: சி.வி.விக்னேஸ்வரன் (Video)
ஜனாதிபதி கட்டாயமாக 13 ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (24.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
13 ஆம் திருத்தச்சட்டம் மட்டும் தமிழ் மக்களுக்கு போதுமானதாக இருக்குமா இல்லையா என்பது தற்போது ஒரு பிரச்சினை அல்ல.
உதாரணமாக நான் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்த்தலைவர்கள் எங்களுக்கு சமஷ்டி வேண்டும் புதிய அரசியல் யாப்பு வேண்டும் என்றெல்லாம் போராட்டம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதேநேரத்தில் நான் என்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிய முழுமையான விடயங்கள் கீழ்வரும் காணொளியில் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
