லசந்த கொலை விசாரணை குறித்து சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி அழைப்பு
Anura Dissanayake
Law and Order
Wasantha Samarasinghe
By Kamal
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து ஆராய்வதற்காக, சட்டமா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த தகவலை அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார்.
வசந்த சமரசிங்க
கொலைகளில் தொடர்புடைய எந்தவொரு நபரையும் விடுவிப்பதில் அரசாங்கம் சட்ட நடைமுறையாக்கல் அதிகாரிகளின் செயற்பாடுகளில் தலையிடாது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இடம்பெற்ற கொலைகள் குறிப்பாக, கடந்த கால அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் குறித்து நீதி கிடைப்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US