கோட்டாபயவை பதவி விலகுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்த முன்னாள் அமைச்சர்
ஜனாதிபதி பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் காங்கேயனோடை வட்டாரத்திற்குற்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கும், பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவம் காங்கேயனோடை அல்-அக்ஸா பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று(04) மாலை இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேண்டுகோள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்.
அவ்வாறு அவர் பதவி விலகினால் நாட்டின் பொருளாதார நெருக்கடியினை தீர்க்க எனது பங்கு முழுமையாக இருக்கும்.” என கூறியுள்ளார்.
நிகழ்வு
மண்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.பீ.றஸீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சபையில் கடும் குழப்பம்! ஜனாதிபதி கோட்டாபயவை வெளியேறுமாறு கூச்சல் |

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கும் விஜய் டிவி பிரபலம் ! யார் பாருங்க Cineulagam

ஒவ்வொரு ஆணும் கட்டாயம் 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும்! மீறினால் சிறை... அதிரடி உத்தரவை போட்ட நாடு News Lankasri

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற மனைவி தீபிகாவுக்கு தினேஷ் கார்த்திக் தந்த முதல் ரியாக்ஷன்! புகைப்படம் News Lankasri
