நுவரெலியாவில் இடம்பெற்ற ஜனாதிபதி புலமைப்பரிசில் நிகழ்வு
Nuwara Eliya
Ranil Wickremesinghe
Central Province
By Thiva
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) ஆலோசனைக்கமைய ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்’ வழங்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு நிகழ்வு நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நுவரெலியா மாநகர மண்டபத்தில் இன்று (16.07.2024) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.
மத்திய மாகாண ஆளுனர் சட்டத்தரணி லலீத்யூ கமகே தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபடவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.
திறன் அடிப்படையில் தெரிவு
இதன்போது, நுவரெலியா மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக பிரிவுகளில் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4, 900 மாணவர்களில் முதல் கட்டமாக 750 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US