தனித்து விடப்பட்டுள்ள கோட்டாவும், தனிக்கப்போகும் மகிந்தவும்!
இலங்கையில் குழப்படைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தற்போது தனிமையில் வாழும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.
அதேநேரம் தமது சகோதரரும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவுக்கும் அவருக்கும் இடையிலான முறுகல் விரிவடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட்ட 60 பேர் மஹிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் முன்னாள் அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும, சரித்த ஹேரத் உட்பட்டவர்கள், மஹிந்த ராஜபக்ச பதவி விலகி, இடைக்கால நிர்வாகத்துக்கு இடம்தரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்து அதற்கு எதிராக கருத்துரைத்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச, இடைக்கால நிர்வாகத்திலும் தாமே பிரதமராக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இது இளைய சகோதரரும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் அரசியல் அமைப்பின்படி கோட்டாபயவுக்கு எதிராக குற்றப்பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ள போதுமான ஆதரவு இல்லாத நிலையில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாதுபோனால், அவர் அப்படியே பதவியில் இருக்க இடைக்கால நிர்வாகமே அமைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
எனினும் அதில் மகிந்த ராஜபக்ச உட்பட்ட ராஜபக்சர்கள் எவரும் இந்த இடைக்கால நிர்வாகத்தில் பங்கேற்கக்கூடாது என்ற கோரிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோரிடம் இருந்து விடுக்கப்பட்டு வருவதால் மகிந்த ராஜபக்ச இறுதியில் தனித்து விடப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தமிழின அழிப்பும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் 1 மணி நேரம் முன்

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam

நாட்டின் ஜனாதிபதி புடினையே முதுகில் குத்திய ரஷ்யா! உக்ரைன் போரில் திருப்புமுனை உறுதி... முக்கிய தகவல் News Lankasri

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022