இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Indian fishermen Anura Kumara Dissanayaka Fishing Sri Lanka India
By Theepan Jan 11, 2026 05:17 PM GMT
Report

எதிர்வரும் 15 ஆம் திகதி வட மாகாணம் வருகை தரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கை ஒன்றினை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளர் என்.பி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வட மாகாணம் குறிப்பாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும்பாலான பாதிப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

நாங்கள் பலமுறை ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதிகளுக்கும் இந்திய தூதுவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர்களுக்கும் மனுவைக் கொடுத்து களைத்து விட்டோம்.

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்:விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்து

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்:விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்து

இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள்

இந்த வாரமும் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள் கரையை அன்மித்த பகுதி வரை சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் சிலரை மட்டும் கடற்படையினர் கைது செய்கின்ற நிலையில் அநேகமான படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | President Must End Indian Overfishing

இதன் காரணமாக எமது  கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் எமது கடல் எமக்கானதா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் வருகை தந்துள்ளார் என நினைக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.அவர் எம்மை சந்திப்பதற்கு பின் நிற்பது இந்தியாவின் அழுத்தம் ஏதும் காரணமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

வாகனப் பதிவுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதி

வாகனப் பதிவுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதி

உரிய ஏற்பாடு

மேலும் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்குமாறு தெரிவித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | President Must End Indian Overfishing

ஆகவே வடக்கு வரும் ஜனாதிபதி கடற்றொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு, இந்தியாவின் அத்துமீறிய கடற்றொழில் தொடர்பில் எமது ஆதங்கங்களை முன்வைப்பதற்கு கடற்றொழில் சமூகத்தை சந்திப்பதற்கு  ஏற்பாடுகளை உரிய தரப்பினர்கள் செய்து தரவேண்டும்  என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US