ஜப்பான் முன்னாள் பிரதமரின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்திய ஜனாதிபதி
அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலர் கொத்து ஒன்றை வைத்து ஷின்சோ அபேவின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். முக்கியமாக ஜப்பான் வெளியவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
May you like this Video
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam