ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி வெளியீடு
மின்சார விநியோகம், எரிபொருள் உற்பத்தி விநியோகம் மற்றும் வழங்கல் உள்ளிட்ட சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மருத்துவ சேவையையும் இவ்வாறு அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்த யாரும் எதிர்ப்பார்க்காத நடிகை- படப்பிடிப்பு தள புகைப்படம் Cineulagam

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam
