நாளை வரை காத்திருக்கக் கூறும் மகிந்த! வெளியாகவுள்ள இறுதி முடிவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எமது தரப்பு வேட்பாளர் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு ஆதரவா..??
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தான் தேர்தலில் களமிறங்கப் போவதாக காலியில் வைத்து அறிவித்துள்ளார். அது நல்லது. அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துக்கள் இல்லை.
எங்களது தரப்பில் இருந்து இருந்து களமிறக்கப்படும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு உண்டு. எமது கட்சியினரின் கருத்துக்களை நாங்கள் செவிமடுக்கின்றோம்.
கட்சியினரின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தே வேட்பாளர் தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
ஒருவேளை ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியினரின் முடிவு அமைந்தால் அதனையும் பரிசீலிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
