இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி
Economic
Gotapaya Rajapaksa
Conference
By Kanamirtha
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றவுள்ளதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(03) இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் 'சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்' என்ற தலைப்பில் ஆரம்ப உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 8 மணி நேரம் முன்
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை மைனா நந்தினி- ஆனால் இப்படி ஆனதே, வைரலாகும் வீடியோ Cineulagam
பங்களா வாடகை 3 லட்சம் கொடுத்து பரம ஏழையாக வாழும் சீமானுக்கு சிரமம் தான்: தொடரும் விமர்சனம் News Lankasri
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US