இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி
Economic
Gotapaya Rajapaksa
Conference
By Kanamirtha
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotapaya Rajapaksa) 5ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆரம்ப உரையாற்றவுள்ளதாகக் கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று(03) இரவு 10 மணியளவில் அபுதாபி சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி பல தரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், இன்று மாலை இடம்பெறவுள்ள மாநாட்டில் 'சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய்கள்' என்ற தலைப்பில் ஆரம்ப உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US