இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்! நிதர்சனத்தை அம்பலப்படுத்திய சிறீதரன் (Video)
விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் உள்ள போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துள்ளது. ஆசியாவில் தனது பலத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் அதை விட வடக்கு கிழக்கிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 27 நிமிடங்கள் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

பிரித்தானியாவில் அரங்கேறிய பயங்கரம்! வீட்டினுள் வைத்து சுட்டுக்கொலை..பெண் உட்பட இருவர் கைது News Lankasri

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
