இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்! நிதர்சனத்தை அம்பலப்படுத்திய சிறீதரன் (Video)
விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் உள்ள போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துள்ளது. ஆசியாவில் தனது பலத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் அதை விட வடக்கு கிழக்கிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri