இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்! நிதர்சனத்தை அம்பலப்படுத்திய சிறீதரன் (Video)
விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் உள்ள போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துள்ளது. ஆசியாவில் தனது பலத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் அதை விட வடக்கு கிழக்கிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.

காணி நிலம் வேண்டும் பராசக்தி 15 நிமிடங்கள் முன்

அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட காருக்குள் சடலமாக 9 வயது சிறுமி, தந்தை! மடியில் கிடந்த துப்பாக்கி News Lankasri

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri

மனைவிக்கு வாழ்த்து சொன்ன நாக சைதன்யா! சமந்தா பற்றி குறிப்பிட்டு வறுத்தெடுத்த நெட்டிசன்கள் Cineulagam
