எந்நேரத்திலிலும் பயன்படுத்தும்படி கோட்டாபயவிற்கு கிடைக்கவுள்ள அதிகாரம்! தயார்நிலையில் இருக்கவும் அறிவுறுத்தல் (Video)
மகிந்த ராஜபக்ச பதவி விலகியதால் ஏற்பட்ட தவறை திருத்திக் கொள்ளக்கூடிய வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினரிடம் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எப்படியும் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படலாம் என்றும், எந்தவொரு தேர்தலுக்கும் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதத்தின் பின்னர் அரசியலமைப்பு ரீதியில் எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் தனக்கு கிடைக்கும் என்றும், ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்ள அதன்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதுடன், பொதுஜன பெரமுனவினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam