இலங்கை பல பகுதிகளில் மின்சார தடை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
By Vethu
இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடைமழை காரணமாக பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதுவரை 44 ஆயிரம் பேருக்கு மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய குளியாப்பிட்டிய, குருநாகல், ஹொரனை, மத்துகம, நாரம்மல, தம்புளை, அக்குரெஸ்ஸ மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.
மின்சார தடை ஏற்பட்டுள்ள பகுதிகளை அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US