இன்று முதல் 3 மணி நேரம் மின் துண்டிப்பு
Colombo
Ceylon Electricity Board
By Murali
இன்று (16ம் திகதி) முதல் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு பகல் நேரங்களில் 1 ஒரு மணி நேரம் 40 நிமிடங்களும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும்.
மேலும், CC பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். அத்துடன்,M, N, O, X, Y, Z ஆகிய மண்டலங்களுக்கு காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US