எத்தனை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்...! அமைச்சர் விளக்கம்
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரம் பற்றிய அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் எவ்வளவு நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.
மின் துண்டிப்பு

கொழும்பில் நடைபெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
”எதிர்வரும் நாட்களில் மூன்று மணித்தியாலங்களுக்கு குறைந்த அளவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கால திட்டம்

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் விநியோகத்தை கிரமமான முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், தெரிவு செய்யப்பட்ட சில தனியார் துறையினரை பதிவு செய்து அவர்களின் ஊடாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri