பொத்துவில் - பொலிகண்டி பேரணி மக்கள் வெள்ளத்துடன் மல்லாவி வந்தடைந்தது
Rally in mallawi
By Independent Writer
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணியின் போராட்டக்காரர்கள் தற்போது மல்லாவி பகுதியை வந்தடைந்துள்ளனர்.
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து பேரணி மல்லாவி நோக்கி நகர்ந்துள்ளது.
இதன்போது குறித்த பேரணியை மன்னார் எல்லையில் வழிமறித்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் போராட்டத்திற்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எனப் பெரும் திரளான மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருக்கின்றார்கள்.


Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US