உரிமை கோரப்படாத நிலையில் வவுனியா நகரில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
in vavuniya
By Independent Writer
வவுனியா நகரின் பல பகுதிகளில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சுவரொட்டிகளில் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, பறிக்காதே பறிக்காதே மன்னார் கோயில் மோட்டைக் காணியை பறிக்காதே போன்ற பல வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
எனினும் குறித்த சுவரொட்டிகள் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுவதாக தெரியவருகிறது.
இந்த சுவரொட்டிகள் வவுனியா நகர், மன்னார் வீதி, நெளுக்குளம், புகையிரத நிலைய வீதி போன்ற பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 14 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US