அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் தபால் சேவை: வர்த்தமானி தொடர்பில் வெளியான அறிவிப்பு
Bandula Gunawardane
Sri Lanka
Sri Lanka Government Gazette
New Gazette
By Benat
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம பிரதேசத்தில் இன்று(08) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன குறித்த விடயம் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
விசேட வர்த்தமானி
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தபால் திணைக்களம் சில காலமாக நஷ்டத்தில் சேவைகளை வழங்கி வருவதாகவும் அதனை தனியார் மயமாக்குவதற்கு பதிலாக மாற்று வழிகளை கையாண்டு வினைத்திறனான சேவையை வழங்க வருவாயை அதிகரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 12 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US