கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் நிலைமை நன்றாக உள்ளது:வியாபாரி வெளியிட்டுள்ள தகவல்(Video)
கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் ஹாட்வெயார் வர்த்தக நிலையத்தின் நிலைமை நன்றாக உள்ளது என கொழும்பில் அமைந்துள்ள விஜயா ஹாட்வெயார் வர்த்தக நிலைய உரிமையாளர் விஜயசேகரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,விலைவாசி அதிகமாக இருந்த காலத்தில் விற்பனை அதிகமாக இருந்தது. அதாவது இன்னும் விலை அதிகரிக்குமா என்ற பயத்தில் மக்கள் பொருட்களை வாங்கினார்கள்.
இப்போது விலை குறையும் போது விற்பனை குறைந்துள்ளது காரணம் இன்னும் விலை குறையும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.
ஹாட்வெயார் பொருட்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விஜயசேகரன் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri