கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் நிலைமை நன்றாக உள்ளது:வியாபாரி வெளியிட்டுள்ள தகவல்(Video)
கோவிட் தொற்று தாக்கத்திற்கு பின்னர் ஹாட்வெயார் வர்த்தக நிலையத்தின் நிலைமை நன்றாக உள்ளது என கொழும்பில் அமைந்துள்ள விஜயா ஹாட்வெயார் வர்த்தக நிலைய உரிமையாளர் விஜயசேகரன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,விலைவாசி அதிகமாக இருந்த காலத்தில் விற்பனை அதிகமாக இருந்தது. அதாவது இன்னும் விலை அதிகரிக்குமா என்ற பயத்தில் மக்கள் பொருட்களை வாங்கினார்கள்.
இப்போது விலை குறையும் போது விற்பனை குறைந்துள்ளது காரணம் இன்னும் விலை குறையும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.”என கூறியுள்ளார்.
ஹாட்வெயார் பொருட்கள் மற்றும் வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் விஜயசேகரன் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்,
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam