ஈழத்தின் மறு உருவாக்கத்திற்கான விதையே கொழும்பு நகர திட்டம்! - ஜெயபாலன்
IBC Tamil
Colombo International Financial City
Jayabalan
By Murali
தமிழகத்தின் செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை, ஈழத்தமிழர்களின் செயற்பாட்டினால் தமிழகமும் பாதிக்கப்பட்டிருந்ததாக அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பழைய சிந்தனைகளுடன் மாத்திரம் நாங்கள் இருந்தால் புதிய போக்கில் காலடி எடுத்து வைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டம் உருவாக்கம் என்பது, ஈழத்தின் மறு உருவாக்கத்திற்கான விதையாகவே தாம் பார்ப்பதாக மேலும் கூறியுள்ளார்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US