இலங்கையில் வறியவர்களின் எண்ணிக்கை உயர்வு!
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kamal
கடந்த நான்கு ஆண்டுகளில் 40 இலட்சம் மக்கள் புதிதாக வறியவர்களாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேனர் ஏஷியா நிறுவனத்தினால் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பெருந்தோட்ட மக்கள்
இதன்படி, இந்த ஆண்டில் நாட்டின் மொத்த வறியோர் எண்ணிக்கை ஏழு மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்வோரில் 81 வீதமானவர்கள் கிராமிய மக்கள் எனவும் கிராமிய வறுமை நிலைமை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தோட்ட மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையில் வாடுவதாகவும், நகரப் பகுதிகளில் நிலவும் வறுமை நிலைமை வெகுவாக உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US