முன்னாள் அரசியல்வாதியும் அவரது மகனும் செய்த மோசடி அம்பலம்
மாத்தறை மாவட்டத்தின் முன்னாள் அரசியல்வாதி ஒருவரும் அவரது மகனும் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொல்ஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1997 என்ற இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
வாகன மோசடி
குறித்த வாகனத்தின் எண் மற்றும் சேஸி எண் ஆகியவற்றை சரிபார்த்ததில், அது லொறியாக பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும் அரசு ஆய்வாளரும் வாகன சோதனை செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த வாகனம் தொடர்பில் மாத்தறை மாவட்ட முன்னாள் அரசியல்வாதியின் மகனிடம் இன்று வாக்குமூலம் பெறப்பட உள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 2 மணி நேரம் முன்
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan