உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள போலந்து ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு
தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என போலந்து ஜனாதிபதி ஆண்ட்ர்செஜ் துடா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைனிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது கீவ் நகரில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததுடன், உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,