யாழ்ப்பாணத்தில் பொலிஸார் துப்பாக்கிச்சூடு - செய்திகளின் தொகுப்பு
Police
Jaffna
Shooting
Ariyalai
By Kanamirtha
அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
எனினும் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவரும் தப்பிச் சென்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உழவு இயந்திரத்தின் டயர் பகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையால் உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மத்திய நேர செய்திகளின் தொகுப்பு,
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US