தந்தையை கடுமையாக தாக்கிய மகள் கைது
காலியில் தனது தந்தையைக் கடுமையாக தாக்கிய பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அஹுங்கல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில் காணித் தகராறு தொடர்பான பிரச்சினை தீவிரமடைந்ததை அடுத்து, பொலிஸ் சார்ஜன் தனது மகள் தன்னைத் தாக்கினார் என்று அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்போது பேருவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன் மகளும், முறைப்பாட்டாளரான தந்தையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றும், இதையடுத்து பெண் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம் Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
