இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Vethu
காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இந்தப் பெண் 2023.12.30ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
59 வயதான விக்கிரமசிங்க ஆராச்சிகே துலானி என்ற இந்தப் பெண், உறவினர்களால் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
கொழும்பின் புறநகர் பகுதியான மத்தேகொட தேசிய வீட்டுவசதி வளாகத்தில் வசித்து வந்த இந்தப் பெண் சுமார் 5 அடி உயரமும் சராசரி உடலமைப்பும் கொண்டவர்.
இந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8592207 அல்லது 011 2783776 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US