கொழும்பில் விடுதி சுற்றிவளைப்பு - பெண்கள் மற்றும் ஆண்கள் கைது
Sri Lanka Police
Colombo
Women
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான மாதிவெல பகுதியில் தகாத செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
மிரிஹான பொலிஸார் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில், விடுதியின் மேலாளர், 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 22 மற்றும் 24 வயதுடையவர்கள், அவர்கள் பதுளை மற்றும் புடலுஓயா பகுதிகளை சேர்ந்தவர்களாகும்.
சந்தேக நபர்கள் கைது
சந்தேக நபர்களான ஆண்கள் 22, 25 மற்றும் 33 வயதுடைய திக்வெல்ல மற்றும் பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ஆம் நாள் திருவிழா

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mr. Ramji Swamigal
4.6 96 Reviews

ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 9 மணி நேரம் முன்

பயணம் எனக்கு எளிதாக இல்லை, விடாமுயற்சி உடன் வாழ்ந்து வருகிறேன்! - 33 வருடங்கள் நிறைவு செய்த அஜித் அறிக்கை Cineulagam

பாரிய முதலீடுகளால் இன்னொரு ஏழை நாட்டிற்கு வலை விரித்த சீனா... முதற்கட்டமாக ரூ 3,000 கோடி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US