இராணுவ - பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்
Sri Lanka Army
Sri Lanka Police
Kandy
By Vethu
கண்டியில் பொலிஸ் அதிகாரி ஒருவர், இராணுவ அதிகாரியை கடும் சொற்களால் திட்டுவது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் கண்காணிப்பாளர் சம்பவம் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்படும் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
@lankasrinews இராணுவ - பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்! #srilankapolice #srilankaarmy #srilanka #news #srilankanews #latestnews #latestnewsupdates #tranding #viral #viralvideo #kandy ♬ original sound - Lankasri News

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

இலங்கை நாடாளுமன்றத்தை ஈழத்தமிழர்கள் கையாள முடியுமா 1 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US