தனிமைப்படுத்தல் சட்டங்களை பின்பற்றுமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
நாட்டில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான நீண்ட விடுமுறைக் காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹான இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் ஒன்று கூடுமாறு பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்து சமூக தூரத்தைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் காவல்துறையின் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை தனிமைச் சட்டங்களை மீறியதற்காகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை 3200 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
