பொலிஸ் திணைக்களத்தில் பாரிய மாற்றம்! அமைச்சர் ஆனந்த விஜேபால
Sri Lanka Police
Sri Lanka
Ananda Wijepala
By Aanadhi
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் பொலிஸ் திணைக்களத்தில் தலைகீழான மாற்றங்களை மேற்கொள்ளப் போவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தை மாற்றும் நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சிறப்பான திணைக்களங்களில் ஒன்றாக பொலிஸ் திணைக்களத்தை மாற்றும் நடவடிக்கைகள் தற்போதைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தரநிலைகள்
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் குறித்த மாற்றம் ஏற்படுத்தப்படும். அதற்கான தரநிலைகளை தற்போதைக்கு உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
பொலிஸ் திணைக்களத்திற்கான கௌரவம், அங்கீகாரம் என்பவற்றை அதிகரித்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை இடைவிடாது முன்னெடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 18 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.6 93 Reviews

தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US