முழுமையாக நவீன சந்தை தொகுதியில் இயங்கும் பருத்தித்துறை மரக்கறி சந்தை

Jaffna Northern Province of Sri Lanka
By Erimalai Nov 26, 2025 05:09 AM GMT
Report

கடந்த இரண்டு வாரமாக நவீன சந்தை தொகுதியிலும் 24 பேரும், 5 பேர் புதிய சந்தை கட்டிட தொகுதியிலும் இயங்கிவந்த பருத்தித்துறை மரக்கறி சந்தை இரண்டு நாட்களாக பருத்தித்துறை நகரின் மத்தியிலுள்ள நவீன சந்தை தொகுதியில் முழுமையாக இயங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதிய சந்தை தொகுதியில் மழை காரணமாக நீர்த்தேக்கம், மரக்கறி வியாபாரிகளுக்கு வியாபாரம் இன்மை, ஒருவழிப்பாதை, ஒடுக்கமான பாதை, போதிய தரிப்பிடமின்மை, உட்பட பல்வேறு காரணங்களால் மரக்கறி வியாபாரிகளில் 24. பேர் தாமாகவே முன்பிருந்த நவீன சந்தை தொகுதிக்கு மீண்டும் சென்று வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடு

ஆனால் புதிய சந்தைக்குரிய குறித்த காணியை விற்பனை செய்திருந்தவரின் உறவினர்கள் ஐவர் உட்பட ஏழுபேர் புதிய சந்தை தொகுதியில் மரக்கறி வியாபாரம் செய்து வந்திருந்தனர்.

முழுமையாக நவீன சந்தை தொகுதியில் இயங்கும் பருத்தித்துறை மரக்கறி சந்தை | Point Pedro Vegetable Market Modern Market Complex

புதிய சந்தை தொகுதியிருந்து பழைய சந்தையான நவீன சந்தை தொகுதிக்கு சென்ற 24 மரக்கறி வியாபாரிகளையும் அழைத்து மீண்டும் புதிய சந்தை தொகுதிக்கு செல்லுமாறு பருத்தித்துறை நகரசபை தவிசாளர் தலமையில் கூடிய நகர சபையின் 15 உறுப்பினர்களில் 8. உறுப்பினர்கள் கோரிக்கை விதித்திருந்த நிலையில் அவர்கள் தாம் உயிரை தாம் அங்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மறுநாள் தவிசாளரால் புதிய சந்தை தொகுதிக்கு பூட்டு போட்டு பூட்டப்பட்டு புதிய சந்தை தொகுதியில் எஞ்சியிருந்த ஏழு வியாபாரகளையும் நவீன சந்தைதொகுதிக்கு செல்லுமாறு தெரிவித்திருந்தார்.

ஆனால் அவர்கள் எழுபேரும் நவீன சந்தை தொகுதிக்கு செல்ல மறுத்துள்ளனர். இந்நிலையில் நகரபிதாவிற்கு எதிராக அதே பருத்தித்துறை நகரசபையின் செயலாளரால் வியாபாரிகளை கட்டாயப்படுத்துவதாக கூறி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

 பருத்தித்துறை பொலிஸார் நகரபிதா மற்றும் செயலாளர் ஆகியோரை அழைத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் தம்மால் தீர்மானம் எதுவும் எடுக்க முடியாது என்றும் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் அன்றும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் புதிய சந்தை மற்றும் பழைய சந்தை தொகுதி என்பனவற்றில் மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்குமாறு கோரியிருந்த நிலையி்ல் குறித்த இரண்டு சந்தைகளிலும் வியாபாரம் இடம்பெற்றது.

இந்நிலையில் நகரசபை தவிசாளருக்கு எதிராக செயலாளரால் பருத்தித்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 17/11/2025. அன்று பருத்தித்துறை பொலிஸாரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவதற்கு

இதனடிப்படையில் நீதவான் நீதின்றில் பின்வருமாறு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்நது. மக்களால் தேர்ந்தெடக்கப்பட்ட சபை இருக்கும்போது செயலாளர் இப்படியானதொரு முறைப்பாடு பொலிஸ் நிலையத்தில் கூட செய்ய முடியாது என்றும், இவ்வாறு தீர்ப்பு ஏதும் இடம் பெறுமாக இருந்தால் அது முழு நாட்டிலும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், சபை சொல்கின்ற அல்லது கட்டளையிடுகின்றவற்றை செயலாளர் செயற்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.

முழுமையாக நவீன சந்தை தொகுதியில் இயங்கும் பருத்தித்துறை மரக்கறி சந்தை | Point Pedro Vegetable Market Modern Market Complex

தவிசாளர் தரப்பு சட்டத்தரணியின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கு கௌரவ நீதிமன்றால் தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் நகரபிதாவால் கால அவகாசம் வழங்கப்பட்டு பழைய சந்தை தொகுதிக்கு புதிய சந்தை வியாபாரிகளை செல்லுமாறு அறிவித்தல் வழக்கிய நிலையில் அனைத்து வியாபாரிகளும் ஒற்றுமையாக பழைய சந்தை தொகுதியில் மீண்டும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த புதிய சந்தையை பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு மாற்றுவதற்காக பருத்தித்துறை நகரசபையில் 31/07/2025 அன்று பெரும்பான்மை தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இத் தீர்மானத்தை செயற்படுத்தவிடாது இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். செயலாளரும் சபை அனுமதியின்றி உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உள்ளூராட்சி ஆணையாளர் , வடக்கு ஆளுநர் , ஆகியோருக்கு புதிய சந்தையை நவீன சந்தை தொகுதிக்கு இடமாற்றம் செய்ய தடை விதிக்குமாறு கடிதம் அனுப்பியிருந்தார்.

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

இலங்கையில் நெகிழ்ச்சி செயல் : மாணவிக்காக ஒன்றுகூடிய மக்கள் - சினிமா பாணியில் நடந்த சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US