மோடியை சந்தித்த சுமந்திரன் அணியின் இரகசிய திட்டம் அம்பலம்..!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம், தனது உத்தியோகபூர்வ விஜயத்தில் இலங்கை வந்தடைந்தார்.
விஜயத்தின் ஒரு பகுதியாக, அவர் இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அதற்கமைய, இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சி.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் அவர்கள், ஊடக பரப்புகளில் எவ்வித அறிவிப்புக்களும் இல்லாத நிலையிலேயே பிரதமரை சந்தித்திருந்தனர்.
அதேநேரம், இந்த உரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரனின் பங்கேற்பு தொடர்பில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்திடம், பிரதமர் மோடியினை சந்திக்க மேற்கொள்ளப்பட்ட அனுமதி கோரலின் போது, சிறீதரனின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,

ட்ரம்புக்கு எதிராக வெடித்த சர்வதேச ரீதியிலான போராட்டம் .. அமெரிக்கர்கள் மத்தியில் அதிகரிக்கும் விரக்தி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
