சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை இலங்கை விஜயம் செய்யுமாறு பிரதமர் அழைப்பு
International Monetary Fund
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
IMF Sri Lanka
By Kamel
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜிவாவுடன் ரணில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நெருக்கடியான தருணம்
நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவொன்றை முடிந்தளவு சீக்கிரம் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இதன்போது கோரியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன், துரித கதியில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க விரும்புவதாக முகாமைத்துவ பணிப்பாளர் ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபயவை மீறி நடவடிக்கை எடுக்கும் பிரதமர் ரணில் |

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

குருதி தோய்ந்த செம்மணியும் தமிழ்த்தேசிய இனத்தின் ஏக்கமும்..! 49 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US