குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகை
Jaffna
By Erimalai
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகை திட்டம் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விதைகள் உறங்குவதில்லை எனும் திட்டத்தின் கீழ் புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நிகழ்வு முன்னெடுப்பு
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன், வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களான அ.ரெஜி, விமலவன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US