இனிய பாரதியின் வலதுகரமாக செயற்பட்ட மற்றுமொருவர்..!
Sri Lankan Tamils
Ampara
Batticaloa
Pillayan
By Shadhu Shanker
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இனிய பாரதியின் கைது மிக பரவலாக பேசப்பட்டது.
2015 பெப்ரவரி 18ஆம் திகதியளவில் அம்பாறையில் மாவட்டத்தில் இனியபாரதியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்மொன்று இடம்பெற்றது.
அதில் சீலன் என்றொரு பெயர் அதிகமாக பேசப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் இனியபாரதியின் வலதுகரமாக செயற்பட்டவர் தான் சீலன்.
இனிய பாரதியின் முக்கியமான பல குற்றச்சாட்டுக்களில் இவர் தொடர்புடையவர்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US