15 பெண்களுக்கு பயிற்சி கொடுத்ததை அம்பலப்படுத்திய பிள்ளையான்
Pillayan
Sri Lanka
Sivanesathurai Santhirakanthan
By Dev
சஹரான் குழுவினர் 15 பெண்களுக்கு பயிற்சி கொடுத்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வெளிப்படுத்தியிருந்தார்.
அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலேயே இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேற்குலக விசாரணையில் எவ்வாறு இந்த விடயம் தவற விடப்பட்டது என்ற கேள்வி இருப்பதாக இராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் மேற்குலகம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நின்று விட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 19 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri

சோழனை வீட்டிற்கு அழைத்து வந்து மோசமாக அசிங்கப்படுத்தும் நிலாவின் அப்பா.. அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US