தனது நற்பெயருக்கு இழுக்கு: மில்லியன்களில் இழப்பீடு கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Dev
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.
ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இழப்பீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
தன் பெயரை பயன்படுத்தி திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களை பாலித மேற்கொண்டதாக டி.ஜே.ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிவித்தல் கடிதம்
சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் இது தொடர்பான அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.0 2 Reviews
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US