தனது நற்பெயருக்கு இழுக்கு: மில்லியன்களில் இழப்பீடு கோரும் பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர்
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Dev
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார்.
ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இழப்பீட்டை செலுத்துமாறு கோரி அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
தன் பெயரை பயன்படுத்தி திட்டமிட்டு பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் பிரசாரங்களை பாலித மேற்கொண்டதாக டி.ஜே.ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிவித்தல் கடிதம்
சட்டத்தரணி சம்பத் யாலேவத்தவினால் இது தொடர்பான அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US