ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனுவை விசாரிக்கவுள்ள ஐந்து நீதியரசர்கள்
இலங்கையில் நடப்பு ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியும், அதுவரையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உயர்நீதிமன்ற அமர்வு
இதன் நிமித்தம், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
விஜித் மலல்கொட, முர்டு பெர்ணான்டோ, ப்ரீதி பத்மன், எஸ்.துரைராஜா ஆகியோர் இந்த அமர்வில் இடம்பெறுகின்றனர்.
இந்த மனுவை தொழில் அதிபர் சாமிந்தர தயான் லெனாவ தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![மீனாவிடம் நகையை பற்றி கேட்ட பாட்டி, ஷாக்கில் விஜயா மற்றும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ](https://cdn.ibcstack.com/article/89985f98-a2b2-42e7-a49a-9dd1d59d7ded/24-6686146c69eef-sm.webp)
மீனாவிடம் நகையை பற்றி கேட்ட பாட்டி, ஷாக்கில் விஜயா மற்றும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
![Saregamapa: இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் மண்வாசனையுடன் Village folk round வெளியாகிய ப்ரொமொ](https://cdn.ibcstack.com/article/135e1b9a-06f7-4b3d-aab2-45f6789f3dcf/24-6685956180cfd-sm.webp)
Saregamapa: இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் மண்வாசனையுடன் Village folk round வெளியாகிய ப்ரொமொ Manithan
![Varalaxmi Sarathkumar: நிக்கோலாய் ஆபத்தானவர்? வரலட்சுமிக்கு ஏற்படும் சிக்கல் என்ன? எச்சரித்த பிரபலம்](https://cdn.ibcstack.com/article/581a8565-a47b-44f9-981c-0edbc9604ba6/24-668682720ffe3-sm.webp)