பணப்பையை குரங்கிடம் பறிகொடுத்த நபர்! - பொலிஸில் முறைப்பாடு (VIDEO)
பகமுன பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த நபர் ஒருவர் வழமைக்கு மாறான சம்பவம் ஒன்றினை எதிர்கொண்டுள்ளார்.
தனிப்பட்ட வேலை நிமித்தம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த வேளையில் குரங்கு ஒன்று அவரது பணப்பையை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் தான் கொண்டு வந்த பையுடன் தனது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிலையத்திலிருந்து திரும்பியதும், ஒரு குரங்கு பையில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு ஒரு மரத்தின் மீது ஏறுவதை அவர் கண்டுள்ளார். பின்னர் அந்த குரங்கு மரத்திலிருந்து மரத்திற்கு நகர்ந்து சென்றுள்ளது.
2000 ரூபா பணம், ஓட்டுநர் உரிமம், தேசிய அடையாள அட்டை (NIC), வங்கி அட்டைகள் உள்ளிட்டவைகள் அவரது பணப்பையில் இருந்துள்ளன.
இதனையடுத்து அந்த நபரின் பணப்பையை அருகில் எங்கும் காணாததால், காணாமல் போன பொருட்கள் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022