யாழில் இருந்து கொழும்பிற்கு பயணித்த அதிசொகுசு பேருந்து சாரதியின் மோசமான செயல்
கிளிநொச்சி ஏ9 வீதியில் போதைப்பொருள் பாவித்து விட்டு பேருந்து செலுத்திச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (27-01-2026) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் சிக்கியுள்ளார்.
சோதனை நடவடிக்கை
அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் இரவு நேரத்தில் பேருந்துகள் மற்றும் வாகனங்களின் தரம் மற்றும் வாகன சாரதிகள் மீது சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இரவு 11 மணியளவில் மாவட்ட பொது வைத்தியசாலை முன்பாக வாகனங்கள் சோதனையிடப்பட்டதுடன் வாகன சாரதிகளும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்றினை போதைப்பொருள் பாவித்து விட்டு செலுத்திச் சென்ற சாரதி கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 22 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri