மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிய வர்த்தகருக்கு பொதுமக்களின் நூதனமான தண்டனை
Sri Lanka Police
Kandy
Sri Lankan Peoples
Crime
By Anadhi
கம்பளை பிரதேசத்தில் மீன் விற்பனை நிலையமொன்றின் கழிவுகளை நாளாந்தம் வீதியோரத்தில் வீசிவிட்டுச் செல்லும் வர்த்தகர் ஒருவருக்கு பொதுமக்கள் நூதனமான முறையில் தண்டனை வழங்கியுள்ளனர்.
நேற்றைய தினம் குறித்த வர்த்தகர் வழமை போன்று மீன்கழிவுகளை வீதியோரத்தில் வீசிவிட்டுச் செல்ல முயற்சித்துள்ளார்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு
அதன் போது முன்னதாக தயாராக இருந்த பொதுமக்கள், குறித்த வர்த்தகரின் வாகனத்தை முற்றுகையிட்டு நிறுத்தி, அவர் வீதியோரத்தில் கொட்டிய மீன் கழிவுகளை அள்ளி அவரது வாகனத்துக்குள்ளேயே வீசியுள்ளனர்.

அதன் பின்பு சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவித்து, வர்த்தகரையும் அவருடன் வந்தவரையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US