கொழும்பில் அமைச்சரை நோக்கி கூச்சலிட்ட நபர் கைது
Sri Lanka Police
Colombo
Bandula Gunawardane
By Sivaa Mayuri
கொழும்பின் பிட்டிபன சந்திக்கு அண்மித்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி கூச்சலிட்ட நபர் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்ட போது, லொறியில் சென்ற ஒருவர் அமைச்சரை நோக்கி சத்தமிட்டுள்ளார். சந்தேகநபர் ஹோமாகம பிரதேசத்தின் 43 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் துரித செயல்
இதனையடுத்து துரிதமாக செயற்பட்ட பொலிஸார், லொறியை துரத்திச்சென்று சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மதச்சடங்குகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக மதத்தை கடைப்பிடிக்கும் உரிமைக்கு சவால் விடுத்ததாகவும் குற்றம்சுமத்தி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US