யாழில் சட்டவிரோதமாக மரங்களைக் கொண்டு சென்றவர் கைது!(Photos)
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Kajinthan
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளைக் கொண்டு சென்றவர் இன்றையதினம் (18), கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேப்பமரக் குற்றிகள் மீட்பு
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தன் சந்தியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வேப்ப மரக்குற்றிகளை ஏற்றி வந்த வாகனமும், வேப்பமரக் குற்றிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்யவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 15 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US