மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் நபரொருவர் கைது
Arrest
Vavuniya
Chicken
By Independent Writer
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியுடன் நபரொருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு சுகாதார பொது பரிசோதகர்களால் குறித்த நபர் இறைச்சியை கொண்டு சென்ற வாகனம் ஈரட்டை பகுதியில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது அனுராதபுரம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 700 கிலோகிராம் கோழி இறைச்சியினை பாதுகாப்பற்ற முறையில் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 13 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US