பல்கலைக்கழக கல்வியை மீள ஆரம்பிக்க அனுமதி
Covid 19
Education
Sri lanka
By Ajith
இலங்கையில் பல்கலைக்கழக கல்வியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதன்படி கோவிட் தொற்றின் இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட மாணவா்கள் 14 நாட்களுக்கு பின்னா் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்துக்கொள்ள முடியும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவா் சம்பத் அமரதுங்க தொிவித்துள்ளாா்.
இந்தநிலையில் பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு சுகாதார வழிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை முதல் கட்டமாக பல்கலைக்கழகங்களுக்கு 25 வீத மாணவா்களை அனுமதிப்பது
என்று தீா்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளாா்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US