நாளை முதல் சதோசவில் மக்களுக்கு மேலதிகமாக கிடைக்கும் பொருள்
Srilanka
People
Rice
Sugar
Bandula Gunawardena
Satosa
Trade
By Steephen
நுகர்வோர் சதோச (sathosa) விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யும் அரிசி தொகையானது 10 கிலோ கிராமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனியை கொள்வனவு செய்யாத நுகர்வோருக்கு மேலதிகமாக இரண்டு கிலோ கிராம் அரிசியை விற்பனை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வருட இறுதி வரை இந்த சந்தர்ப்பம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US