தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பெண்கள் உட்பட 11 பேர் கைது
people-were-arrested-for-violating-isolation-act
By Independent Writer
கிரிபத்கொடை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US