தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய பெண்கள் உட்பட 11 பேர் கைது
people-were-arrested-for-violating-isolation-act
By Independent Writer
கிரிபத்கொடை பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 3 ஆயிரத்து 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 47 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US