முத்தையன்கட்டில் தொடர்பின்றி 2 நாட்களாக சிக்கித் தவித்தவர்கள் மீட்பு

Mullaitivu Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Sajithra Dec 01, 2025 11:34 AM GMT
Report

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விவசாய நிலங்களில் சிக்கித் தவித்த ஏழு விவசாயிகளும் சிறுவன் ஒருவனும் இன்று (01.12.2025) மீட்கப்பட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வெள்ளநீர் காரணமாக முல்லைத்தீவின் குமுளமுனை, நீத்தகாய் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்களாக சிக்கியிருந்துள்ளனர்.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் குழு மற்றும் இளைஞர்கள் குழுவால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை - பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

பேரிடரில் சிக்கியுள்ள இலங்கை - பொதுமக்களின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட உயிரிழப்பு

திடீர் வெள்ளப்பெருக்கு

'டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கனமழையிலிருந்து தங்கள் விவசாய நிலங்களை காப்பாற்ற சென்ற விவசாயிகள் குழு, திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக தங்கள் விவசாய நிலங்களில் சிக்கித் தவித்தனர்.

முத்தையன்கட்டில் தொடர்பின்றி 2 நாட்களாக சிக்கித் தவித்தவர்கள் மீட்பு | People Trapped Floodwaters Muthaiyangattu Rescued

தொலைபேசி சமிக்ஞைகள் தடைபட்டதால் நிவாரணப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதன் காரணமாக விவசாயிகளின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்து நிவாரணக் குழுக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வெள்ளம் காரணமாக நிவாரணப் பணியாளர்களும் வர முடியாத நிலையில், இளைஞர்கள் முல்லைத்தீவு வேளாங்கண்ணி கடற்றொழில் சங்க உறுப்பினர்களுடன் இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடி, படகுகளைப் பயன்படுத்தி விவசாயிகளைத் தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கடற்றொழில் படகுகள் விவசாய நிலங்களுக்குத் தேடிச் சென்றபோது, ஏழு மீனவர்களும் அவர்களுடன் இருந்த 14 வயது சிறுவனும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை விமானப்படை விடுத்துள்ள எச்சரிக்கை

கொத்மலையில் இருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட மக்கள்

கொத்மலையில் இருந்து உலங்கு வானூர்தியில் அழைத்து வரப்பட்ட மக்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US