முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் மக்கள் போராட்டம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் நகரில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது.
இதனையடுத்து மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாகவும் ,பல்வேறு அமைப்புக்கள், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளில் எழுந்த பெரும் கண்டனத்தையடுத்து துணைவேந்தரால் இடிக்கப்பட்ட தூபியை மீண்டும் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முள்ளிவாய்காலில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவு கூரும் வகையில், நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி இரவோடு இரவாக அகற்றப்பட்டமைக்கு பல நாடுகளிலிருந்தும் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam