கொழும்பில் எரிவாயு பெற்றுத்தருமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டம் (Video)
கொழும்பு - மருதானை ஆனந்த கல்லூரிக்கு முன்பாக எரிவாயு கொள்கலன்களை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக எரிவாயு இன்மை, பெட்ரோல் இன்மை, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, மரக்கறிகளின் விலை அதிகரிப்பு என மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
எரிவாயு கொள்கலன்களை பெற்றுகொள்ளும் நோக்கில் மக்கள் பல மணி நேரங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை தினந்தோறும் ஏற்பட்டு வருகின்றது.
இந் நிலையில் இறுதி நேரங்களில் மக்களுக்கு பொருட்களை பெற்றுகொள்ள முடியாத நிலை ஏற்படும் போது மக்கள் விரக்தியில் வீதிக்கிறங்கி தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 18 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan